Kadhalukaga saagalam...but kadhalikama saagave kudathu

என்னைப் பிடிக்குமா என
அடிக்கடிக்
கேட்பது சந்தேகத்தினால் அல்ல.!
ஒவ்வொரு முறையும் நீ பிடிக்கும்
எனக்கூறுவதைக் கேட்கும்
ஆசையினால்.!