சோகம் கூட சுகமானது உன்னால் ....

natpudan oru kathal .... என் வார்த்தைகள்
உன்னை காயப்படுத்தி விடுமோ
என அஞ்சி
மௌனமாகிறேன்...
வரிகளை மட்டும் மொழியாக்கி
மனதோடு நேசிக்கிறேன் உன்னை..