Kaagitha Kavithaigal

பெருத்த தாகம்
எனக்கு
இன்னும் இன்னும்
வெயிலைப் பருகுகிறேன் இந்த தாகத்தின்
உச்சக்கட்டத்தில்
அது தணிவதற்கான
சாவி
கட்டாயம் இருந்தே தீரும்